10 కోట్ల నిరుధ్యోగులచే నదుల అనుసంథానం ,& డా.వై.ఎస్.ఆద్వర్యంలోని జలయజ్ఞం పూర్తియే లక్ష్యంగా

சித்தூர் கங்கை ஜாத்திரையின் போது பரம்பரை தர்மகர்த்தாவான சி.கே.பாபு பொன்னியம்மன் கோவிலுக்கு தேர் ஒன்றை நன்கொடையாக வழங்கும் காட்சி.

ஆனால் சி.கே.பாபுவை விமர்சிக்கும் நபர்களின் சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. தெ.தே.பிரமுகரும், ஏ ஒன் காண்ட்ராக்டருமான ஜங்கால பல்லி சீனிவாசுலு நகராட்சிக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணியை (பைசாவுக்கு தான் )ராமர் கோவில் வாகனமண்டபம் இடிந்து விழுந்தது. வாகன‌ங்கள் நாசம். இப்போது புதிதாக கட்டுகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் தான். கட்டியது வாகன மண்டபம் அல்ல. ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். இந்த கடைகள் யாருக்கு? “நம்மவர்களுக்கு தான்” அட தேவுடா! யார் யாரை விமர்சிப்பது?

RTS Perm Link

February 23rd, 2008 at 6:13 am