சித்தூர் கங்கை ஜாத்திரையின் போது பரம்பரை தர்மகர்த்தாவான சி.கே.பாபு பொன்னியம்மன் கோவிலுக்கு தேர் ஒன்றை நன்கொடையாக வழங்கும் காட்சி.
ஆனால் சி.கே.பாபுவை விமர்சிக்கும் நபர்களின் சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. தெ.தே.பிரமுகரும், ஏ ஒன் காண்ட்ராக்டருமான ஜங்கால பல்லி சீனிவாசுலு நகராட்சிக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணியை (பைசாவுக்கு தான் )ராமர் கோவில் வாகனமண்டபம் இடிந்து விழுந்தது. வாகனங்கள் நாசம். இப்போது புதிதாக கட்டுகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் தான். கட்டியது வாகன மண்டபம் அல்ல. . . . → Read More: ராமர் கோவில் வாகனமண்டபம் இடிந்து விழுந்தது.