Currently browsing posts found in February2008
சித்தூர் கங்கை ஜாத்திரையின் போது பரம்பரை தர்மகர்த்தாவான சி.கே.பாபு பொன்னியம்மன் கோவிலுக்கு தேர் ஒன்றை நன்கொடையாக வழங்கும் காட்சி. ஆனால் சி.கே.பாபுவை விமர்சிக்கும் நபர்களின் சாதனைகள் ஒன்றல்ல இரண்டல்ல. தெ.தே.பிரமுகரும், ஏ ஒன் காண்ட்ராக்டருமான ஜங்கால பல்லி சீனிவாசுலு நகராட்சிக்கு பாதாள சாக்கடை அமைக்கும் பணியை (பைசாவுக்கு தான் )ராமர் கோவில் வாகனமண்டபம் இடிந்து விழுந்தது. வாகனங்கள் நாசம். இப்போது புதிதாக கட்டுகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் தான். கட்டியது வாகன மண்டபம் அல்ல. ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ். [...]
Posted at: February 23rd, 2008 - 6:13 am - Number of Comments » 0
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி என் போன் ஃப்ரண்ட் என்றால் அவரே கூட ஒப்புக்கொள்ளாது போகலாம். ஆனால் இது உண்மை. வார்த்தா தெலுங்கு தினசரியில் என்னைப்பற்றி அரைப் பக்க அளவில் செய்தி வெளி வந்தது. எல்லாம் ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றித்தான். அப்போது கருணாகர் ரெட்டி ப்ரதேஷ் காங்கிரஸ் காரிய கமிட்டி மெம்பர் . என்னைப்பற்றிய செய்தியை படித்து விட்டு தமது நண்பர்களிடம் என்னைப்பற்றி புகழ்ந்து பேசியது பொது நண்பர்கள் [...]
Posted at: February 20th, 2008 - 8:57 am - Number of Comments » 0
என் உழைப்பை உறிஞ்சி ,என்னை கொத்தடிமையாக்கி ,என் ஜனநாயக உரிமையை,தன்மானத்தை பறிக்க பார்த்த ஒரு சக பத்திரிக்கை நிருபன் மகாத்மா காந்திக்கு சற்றும் குறையாத இமேஜ் (உயர்வு நவிற்சி அணி சார்!) கொண்ட என் மேல் கிரைம் போலீசாருக்கு புகார் கொடுத்தான். அந்த புகாரை கையில் வாங்கியதோடு, என் வீட்டுக்கு ஹெட் கான்ஸ்டபிளையும் அனுப்பிவிட்டார் க்ரைம் சி.ஐ, இத்தனைக்கு நடந்தது இதுதான்: என் மீது புகார் கொடுத்தவன் பெரிய டுபாகூர் பார்ட்டி. ஒவ்வொரு பத்திரிக்கையிலும் சில காலம் [...]
Posted at: February 19th, 2008 - 3:35 am - Number of Comments » 0